மல்லுக்கு நின்ற காளைகள் தாவி பிடித்த வீரர்கள் திருவிழா கோலமான ஜல்லிக்கட்டு

x

திண்டுக்கல் மாவட்டம் கொசவபட்டி புனித உத்திரிய மாதா கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 700க்கும் மேற்பட்ட காளைகள் சீறி பாய்ந்தன. அதனை 400க்கும் மேற்பட்ட வீரர்கள் வீரத்துடன் அடக்கினர்.


Next Story

மேலும் செய்திகள்