Jallikattu 2026 | பரிசுகளை அள்ளி குவித்த வீரர்கள்.. அலங்காநல்லூரை அசரவிட்ட ஜல்லிக்கட்டு சம்பவங்கள்..

x

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு - பரிசுகளை குவித்த வீரர்கள்

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்ட கருப்பாயூரணி கார்த்திக்கு காரும், சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட அதன் உரிமையாளர் ஏவிஎம் பாலா என்பவருக்கு டிராக்டரும் பரிசாக வழங்கப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்