திருவள்ளூர் மாவட்டம் - பொன்னேரி அருகே இந்தியன் ஆயில் எல்பிஜி முனையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர்...கூடுதல் தகவல்களை செய்தியாளர் சதீஷ் முருகன் வழங்க கேட்கலாம்....