திருநங்கை உதவி ஆய்வாளருக்கு தொல்லை - முன்னாள் ஆண் நண்பர் மீது புகார்

முன்னாள் ஆண் நண்பர் ஜனார்த்தன் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
திருநங்கை உதவி ஆய்வாளருக்கு தொல்லை - முன்னாள் ஆண் நண்பர் மீது புகார்
Published on
இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளர் பிரித்திகா யாசினி, தமக்கு முன்னாள் ஆண் நண்பர் ஜனார்த்தன் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து ஜனார்த்தனனை அமைந்தகரை காவல்துறையினர், நேரில் அழைத்து எச்சரித்து அனுப்பினர்.
X

Thanthi TV
www.thanthitv.com