கரூரில் அரசு பள்ளி இருக்கும் நிலையால் வாடகை இடத்தில் அரையாண்டு தேர்வு எழுதும் மாணவர்கள்

x

கரூர் மாவட்டம் வையாபுரிக்கவுண்டனூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி முற்றிலும் சேதமடைந்துள்ளதால், கடந்த 6 மாதமாக வாடகை வீட்டில் பள்ளி இயங்கி வருகிறது... என கட்டடத்தை விரைந்து சீரமைக்க பெற்றோர்கள், மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்