முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா - தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்ட பெண்கள்

x

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு, பொதுமக்கள் பாலாபிஷேகம செய்து வழிபட்டனர். முன்னதாக, பெண்கள் 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக பால் குடம் எடுத்து வந்தனர். அப்போது, மேள தாளம் முழங்க சிலம்பாட்டம் ஆடியபடி இளைஞர்கள் ஊர்வலம் வந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்