"எந்த மரத்திலும் பலா பழம் தொங்க கூடாது" உயிர் பயத்தில் தேடி தேடி அகற்றும் வனத்துறை
பலாப்பழங்களை ருசிப்பதற்காக குடியிருப்புகள் நுழையும் காட்டு யானைகள். அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில் பலாப்பழங்களை வெட்டி அகற்றும் பணியில் வனத்துறையினர் தீவிரம்
Next Story
