டம்ளரில் நீர் தெளித்து புயலுக்கு தப்பிய செடிகளை காக்க போராடும் விவசாயிகள்

புதுக்கோட்டை அருகே புயலுக்கு தப்பிய மல்லிகை செடிகளின் உயிர் காக்க, விவசாயிகள் டம்ளரில் நீர் தெளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com