தமிழில் பொறியியல் கல்வியை அறிமுகப்படுத்திய திட்டம் 16 ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. வேலை வாய்ப்புகள் கிடைத்தாலும், ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் விரிவாக்கம் குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.