Dindigul ``எவன் அடிக்க வறீங்க.. வந்து அடிடா.. திண்டுக்கல்லில் இருதரப்பினர் மோதல்.. பரபரப்பு காட்சி

x

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டுச்சு..

நத்தம் அருகே லிங்கவாடியில் இருசக்கர வாகனம் ஓட்டியபோது இருதரப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் லிங்கவாடி வடக்கு தெருவை சேர்ந்த அன்பரசன், ஆறுமுகம், சந்தோஷ் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்