Dharmapuri | Wild Elephant | விவசாய நிலத்திற்குள் வரிசைகட்டிய யானைகள் | அலறிய பெண்கள், குழந்தைகள்

Dharmapuri | Wild Elephant | விவசாய நிலத்திற்குள் வரிசைகட்டிய யானைகள் | அலறிய பெண்கள், குழந்தைகள்
Summary

விவசாய பயிர்களை நாசம் செய்த யானைகள் - விரட்டும் முயற்சியில் மக்கள் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஏரியூர் பகுதியில் விவசாய பயிர்களை சேதப்படுத்திய 6 காட்டு யானைகளை வனப்பகுதியில் விரட்டும் முயற்சியில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com