"தொலைபேசி மூலமாக ஸ்டாலின் பேசினார்" - தயாநிதி மாறன்
தெற்கு ரயில்வே பொதுமேலாளரை சந்தித்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், தொலைபேசி மூலமாக ஸ்டாலின், இந்த கோரிக்கையை வலியுறுத்தியதாக தெரிவித்தார்.