கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.