Crime | Namakkal | மூதாட்டி தலையில் துப்பாக்கி வைத்து கொள்ளை.. நகையோடு திருடர்களை தூக்கிய போலீசார்

Crime | Namakkal | மூதாட்டி தலையில் துப்பாக்கி வைத்து கொள்ளை.. நகையோடு திருடர்களை தூக்கிய போலீசார்

மூதாட்டி தலையில் துப்பாக்கி வைத்து கொள்ளை.. நகையோடு திருடர்களை தூக்கிய போலீசார்

துப்பாக்கி முனையில் நகை கொள்ளை - 2 பேர் அதிரடியாக கைது நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைத் துப்பாக்கி முனையில் மிரட்டி நகைகளைக் கொள்ளையடித்த 2 பேரை 48 மணி நேரத்தில் போலீஸார் கைது செய்துள்ளனர்

X

Thanthi TV
www.thanthitv.com