கோவை மீன்சந்தையில் பெண்ணிடம் இருந்து செயின் பறிப்பு - சிசிடிவி காட்சிகளை வைத்து மர்மநபரை தேடும் பணி தீவிரம்

கோவை லாரி பேட்டையில் உள்ள மீன் சந்தைக்கு வந்த பெண்ணிடம் இளைஞர் ஒருவர் செயினை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மீன்சந்தையில் பெண்ணிடம் இருந்து செயின் பறிப்பு - சிசிடிவி காட்சிகளை வைத்து மர்மநபரை தேடும் பணி தீவிரம்
Published on

கோவை லாரி பேட்டையில் உள்ள மீன் சந்தைக்கு வந்த பெண்ணிடம் இளைஞர் ஒருவர் செயினை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ள நிலையில் போலீசார் செயினை பறித்துச் சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com