எலியை சாப்பிட்ட நாகப்பாம்பு பிடிபட்டது

பழனியில் உள்ள சிறப்பு காவல்படை வளாகத்தில் நாகப்பாம்பு ஒன்று நுழைந்தது.

பழனியில் உள்ள சிறப்பு காவல்படை வளாகத்தில் நாகப்பாம்பு ஒன்று நுழைந்தது. இதனை கண்ட ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரரிடம் பிடிபட்ட பாம்பு, தான் சாப்பிட்ட எலியை கக்கியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Thanthi TV
www.thanthitv.com