சென்னை, ராஜகீழ்ப்பாக்கம் : பெட்ரோல் போட்டு விட்டு, பட்டா கத்தியால் ஊழியர்களை மிரட்டி பணம் பறிப்பு

சென்னை சேலையூர் அருகே ராஜகீழ்ப்பாக்கத்தில் பெட்ரோல் போட்டு விட்டு, பட்டா கத்தியால் ஊழியர்களை மிரட்டி கொள்ளையர்கள் பணம் பறித்து சென்றுள்ளனர்.
சென்னை, ராஜகீழ்ப்பாக்கம் : பெட்ரோல் போட்டு விட்டு, பட்டா கத்தியால் ஊழியர்களை மிரட்டி பணம் பறிப்பு
Published on
சென்னை சேலையூர் அருகே ராஜகீழ்ப்பாக்கத்தில் பெட்ரோல் போட்டு விட்டு, பட்டா கத்தியால் ஊழியர்களை மிரட்டி கொள்ளையர்கள் பணம் பறித்து சென்றுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com