#BREAKING || என்எல்சி - மீண்டும் பணிகள் துவக்கம்

x

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணிகளை மீண்டும் துவக்கியது, என்எல்சி நிர்வாகம்

கடலூர் மாவட்டம் வளையமாதேவி கிராமத்தில் வாய்க்கால் அமைக்கும் பணி மீண்டும் துவக்கம்

நேற்று ஒரு நாள் மட்டும் பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில், இன்று 3வது நாள் பணிகள் துவங்கியது


Next Story

மேலும் செய்திகள்