திருவள்ளுவர் தினமான ஜனவரி 16ம் தேதியும்,
குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதியும், வடலூர் வள்ளலார் நினைவு தினமான பிப்ரவரி 1ம் தேதியும் டாஸ்மாக் கடைகள், அதைச் சார்ந்த பார்கள் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.