2கிலோ வேல்..தோளில் காவடி சுமந்து முருகனிடம் மனம் உருகி நின்ற நடிகை ரோஜா
நடிகை ரோஜா காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் - 2 கிலோ வேல் காணிக்கை
ஆடி கிருத்திகையையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் ஆந்திர மாநில முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார். முருகனை அரோகரா கோஷங்கள் முழங்க மனமுருகி வழிபட்ட ரோஜா, இரண்டு கிலோ வெள்ளி வேலை உண்டியலில் காணிக்கையாக செலுத்தினார். கோவில் நிர்வாகம் சார்பில் ரோஜாவுக்கு பூமாலை மற்றும் பிரசாதம் வழங்கி மரியாதையும் செய்யப்பட்டது.
Next Story
