சுங்கச்சாவடியில் தாறுமாறாக ஓடிய லாரி..திடீரென குறுக்கே ஓடிய ஊழியர்.. தூக்கி வீசப்பட்டு பலி-பதறவைக்கும் காட்சி

x

மதுரை வண்டியூர் சுங்கச்சாவடியில் தாறுமாறாக ஓடிய லாரி

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி கட்டண வசூல் மையம் மீது மோதி விபத்து

விபத்தில் சுங்கச்சாவடி ஊழியரான சதீஷ்குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு


Next Story

மேலும் செய்திகள்