பால் காய்ச்சும் போது நடந்த கொடூரம் - செங்கல்பட்டில் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு
செங்கல்பட்டு, காட்டாங்குளத்தூரில் பாரதி என்பவர் வீட்டில் கேஸ் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் காயம் அடைந்த அவரது 2 வயதுக குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோதகத்தை ஏற்படுத்தியுள்ளது...
Next Story
