சேலம் அருகே, நீட் தேர்வு பயம் காரணமாக கோபிகா என்கிற 20 வயது மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்வு நடைபெற உள்ள நிலையில், மாணவி இந்த விபரீத முடிவு எடுத்துள்ளார்...