கரூர் இரட்டை கொலை - 6 பேர் சரண்...

கரூர் மாவட்டம் முதலைபட்டியில் தந்தை - மகன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 6 பேர் சரண் அடைந்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com