Viruthunagar Murder | 2 பேர் கொடூர கொலை.. கோயில் உள்ளே நடந்தது என்ன? - குவிக்கப்பட்ட போலீசார்

x

2 பேர் கொடூர கொலை.. கோயில் உள்ளே நடந்தது என்ன? - குவிக்கப்பட்ட போலீசார்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள கோவிலில் காவலர்கள் 2 பேர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தென் மண்டல டி.ஐ.ஜி மற்றும் எஸ்.பி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்