ஒசூர் : குடியிருப்பு பகுதியில் 2 பாம்புகள்

ஒசூரில் குடியிருப்பு பகுதியில் சுற்றி வந்த நாகப் பாம்புகள் பிடிக்கப்பட்டன.
ஒசூர் : குடியிருப்பு பகுதியில் 2 பாம்புகள்
Published on
ஒசூரில் குடியிருப்பு பகுதியில் சுற்றி வந்த நாகப் பாம்புகள் பிடிக்கப்பட்டன. ஒசூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில், இரண்டு நாகப் பாம்புகள் வலம் வருவதை கண்டு, பொதுமக்கள் பாம்புபிடி வீரர் வெங்கடேஷ் என்பவருக்கு தகவல் அளித்தனர். அவர் இரண்டு பாம்புகளையும் பிடித்து, சாக்கு பையில் அடைத்தார். அவற்றை வனப்பகுதியில் விட்டதால், பொது மக்களிடையே நிலவிய அச்சம் நீங்கியது.
X

Thanthi TV
www.thanthitv.com