திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஞாயிறு விடுமுறையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 2 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.