Thirumavalavan | "அனுமதி பெறுவது அவசியம்" - சத்தமில்லாமல் சொன்ன திருமா
"அனுமதி பெறுவது அவசியம்" - சத்தமில்லாமல் சொன்ன திருமா
"அனுமதி பெறுவது அவசியம்" - சத்தமில்லாமல் சொன்ன திருமா
"பொதுமக்களுக்கு பாதிப்பின்றி புதிய விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்" புதிய விமான நிலையத்துக்கான இடத்தை தேர்வு செய்யும் போது, அப்பகுதி மக்களின் கருத்துகளை கேட்டு அவர்களின் இசைவை பெற வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
