தலித் என்ற முத்திரை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பலவீனமாக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர் எழுதி "அமைப்பாய் திரள்வோம்" என்ற நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் இவ்வாறு குறிப்பிட்டார்.