திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முகத்துவாரத்தில் மணல் திட்டுகள் உருவாகி நீரோட்டம் பாதிக்கப்பட்ட நிலையில், அமைச்சர் ஸ்ரீநாத் ஆய்வு செய்தார். அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டுள்ளதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.