"எங்க அரசுல அப்படி நடக்காது" அமைச்சர் ஸ்ரீநாத் பேட்டி

"எங்க அரசுல அப்படி நடக்காது" அமைச்சர் ஸ்ரீநாத் பேட்டி

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முகத்துவாரத்தில் மணல் திட்டுகள் உருவாகி நீரோட்டம் பாதிக்கப்பட்ட நிலையில், அமைச்சர் ஸ்ரீநாத் ஆய்வு செய்தார். அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டுள்ளதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com