போராட்டத்தில் மீனவர்கள் - ஆளுநர் ராமேஸ்வரம் வருகையால் கூடுதல் பாதுகாப்பு
போராட்டத்தில் மீனவர்கள் - ஆளுநர் ராமேஸ்வரம் வருகையால் கூடுதல் பாதுகாப்பு
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய கோரி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தங்கச்சி மடத்தில் விசைப்படகு மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்... இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை ராமேஸ்வரம் செல்வதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது...
Next Story