"மத்திய அரசிடம் ஒன்னும் எடுபடல" - பிரச்சாரத்தில் போட்டு தாக்கிய ரங்கசாமி

x

"மத்திய அரசிடம் ஒன்னும் எடுபடல" - பிரச்சாரத்தில் போட்டு தாக்கிய ரங்கசாமி

காங்கிரஸ் எம்.பி., வெ.வைத்தியலிங்கத்தின் பேச்சு கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசிடம் எடுபடவில்லை என புதுச்சேரி முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, நாட்டின் தரத்தை உயர்த்தியவர் பிரதமர் மோடி என்றும், கடந்த 5 ஆண்டுகளாக புதுச்சேரியின் எம்.பியாக உள்ள வைத்தியலிங்கத்தின் பேச்சுகள், மத்திய அரசிடம் எடுபடவில்லை என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்