"இனி தீவிர அரசியலில் ஈடுபடுவேன்" - டி.ராஜேந்தர்

அரசியலில் 14 ஆண்டு கால வனவாசம் முடிந்து, தமக்கு விடிவுகாலம் பிறந்துவிட்டதாக லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

அரசியலில் 14 ஆண்டு கால வனவாசம் முடிந்து, தமக்கு விடிவுகாலம் பிறந்துவிட்டதாக லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்தார். சினிமாவை இரண்டாம் கட்டமாக வைத்துக் கொண்டு, இனி தீவிர அரசியலில் ஈடுபடபோவதாகவும் அவர் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com