டாஸ்மாக் நிறுவனத்தில் சட்டவிரோதமாக வசூலிக்கப்படும் பார்ட்டி ஃபண்ட்- ஐ தடுக்க, வரும் 27-ஆம் தேதிக்குப் பிறகு அரசு சார்பில் புதிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.