காங். அரசு எச்சரித்து இருந்தால் இலங்கை போர் நடந்திருக்காது - ஓ. பன்னீர்செல்வம், துணை முதலமைச்சர்

காங்கிரஸ் அரசு எச்சரித்திருந்தால் இலங்கையில் ஈழத்தமிழர்கள், பெருமளவில் கொல்லப்பட்டு இருக்க மாட்டார்கள் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com