நீட் தேர்விற்கு நிரந்தர தீர்வு கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதுதான் என்றும், அதற்காக சட்டப்படி போராடுவோம் என்றும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.