"தவறான பேச்சுக்களை அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும்“- பெ.சண்முகம் சட்டப்பேரவையில் ரேசன் அரிசி குறித்த அமைச்சர் செங்கோட்டையனின் பேச்சு மக்களிடையே அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய மார்க்சிய கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.