தேர்தல் என்றாலே கமல்ஹாசனுக்கு பயம் - அமைச்சர் டி.ஜெயக்குமார்

தேர்தல் என்றால் நடிகர் கமல்ஹாசனுக்கு பயம் உள்ளதாக மீன் வளம் மற்றும் பணியாளர் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

தேர்தல் என்றால் நடிகர் கமல்ஹாசனுக்கு பயம் உள்ளதாக மீன் வளம் மற்றும் பணியாளர் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை - விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களுடன் இல்லாதவர்கள் தான், இப்போதே இடைத்தேர்தலுக்கான வேலையை துவக்குவார்கள் என்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com