Sowmiya Anbumani | "நேபாளம் போல பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியையும்.." - MLA செளமியா அன்புமணி
"நேபாளம் போல பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியையும்.." - MLA செளமியா அன்புமணி
"நேபாளம் போல பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியையும்.." - பொங்கிய MLA செளமியா அன்புமணி
நேபாளம் போன்ற பேரிடர் நமக்கு வராமல் பள்ளிக்கரணையை பாதுகாக்க வேண்டும் பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை பாதுகாக்கப்பட்ட இடமாக அரசு அறிவிக்க வேண்டும் என சௌமியா அன்புமணி வலியுறுத்தினார். நேபாளத்தில் ஏற்பட்டது போன்ற பேரிடர் சூழல் தமிழகத்துக்கு வராமல் இருக்க பள்ளிக்கரணையை பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
