2ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் கமல் கட்சி : கட்சி கொடியேற்றினார் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சி, 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததை ஒட்டி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் கமல்ஹாசன் கட்சிக் கொடி ஏற்றினார்.
2ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் கமல் கட்சி : கட்சி கொடியேற்றினார் கமல்ஹாசன்
Published on

பின்னர் கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய கமல்ஹாசன், நமக்கென்ன என இருந்த மக்கள் இப்போது வெளியே வந்திருப்பதாக குறிப்பிட்டார். அரசியல் உதவாக்கரைகள் உடைந்து மக்கள் வெள்ளம் பெருக்கெடுக்கும் என குறிப்பிட்ட அவர், தாம் பேசுவது புரியவில்லை என்று சொன்னவர்களுக்கு இப்போது புரிய ஆரம்பித்துவிட்டது என்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com