அன்புமணி தலைமையிலான கூட்டத்திற்குள்.. புகுந்த பாம்பு.. அலறிய நிர்வாகிகள்

x

அன்புமணி தலைமையிலான கூட்டத்திற்குள்.. புகுந்த பாம்பு.. அலறிய நிர்வாகிகள்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்கவிருந்த கூட்டத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாந்தோப்பு பகுதியில், திறந்த வெளியில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் அன்புமணி வருகைக்காக, நிர்வாகிகள் காத்திருந்தனர்.

அப்போது, கூட்டத்திற்குள் திடீரென பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டதில் இருந்த நிர்வாகிகள் பாம்பை பிடித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்