#JUSTIN || ``நான் தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன்'' - செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு

x

தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன் - செங்கோட்டையன்/"நான் தொண்டனாகவே இருந்து பணியாற்ற விரும்புகிறேன், அதிமுக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு பணியாற்றுகிறேன்"/ஈரோடு மாவட்டம் ஆசனூரில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு/திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 48 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது - செங்கோட்டையன்/நான் அமைச்சராக பணியாற்றிய துறைகளில் நான் மட்டுமே ஒரு லட்சம் பேருக்கு வேலை வழங்கியுள்ளேன் - செங்கோட்டையன்/வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் - செங்கோட்டையன்/அதிமுக ஆட்சி அமைந்த உடன் தொழிலாளர்கள் நலன் காக்கப்படும் - செங்கோட்டையன்


Next Story

மேலும் செய்திகள்