டெல்லியில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் பங்கேற்றால் அதிகளவிலான கூட்ட நெரிசல் ஏற்பட்டு, நிகழ்ச்சியை நடத்துவதில் சிரமம் ஏற்படக்கூடும் என்பதால், நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என நானே முதலமைச்சரிடம் தெரிவித்தேன் என்று வைகோ தெரிவித்துள்ளார்.