தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, தொகுதி மக்களின் நலனுக்காக முதலமைச்சர் அல்லது பிரதமர் என யாராக இருந்தாலும் சந்தித்து கோரிக்கைகளை வைப்பேன் என்று தெரிவித்தார்.