Durai Vaiko | MDMK |"முதல்வர் விஜய் வரும்போது... பிரதமர் மோடி வரும்போதும்.." - துரைவைகோ சொன்ன விஷயம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, தொகுதி மக்களின் நலனுக்காக முதலமைச்சர் அல்லது பிரதமர் என யாராக இருந்தாலும் சந்தித்து கோரிக்கைகளை வைப்பேன் என்று தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com