தொகுதி எண்ணிக்கை குறித்து நாளை செயற்குழுவில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் - கே.பாலகிருஷ்ணன்

திமுக உடனான இரண்டாம் கட்ட தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
தொகுதி எண்ணிக்கை குறித்து நாளை செயற்குழுவில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் - கே.பாலகிருஷ்ணன்
Published on




திமுக - மா.கம்யூனிஸ்ட் உடன்பாடு எட்டப்படவில்லை - மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் கருத்து




பேச்சுவார்த்தை எப்படி முடிந்தது? - பாலகிருஷ்ணன் விளக்கம்

X

Thanthi TV
www.thanthitv.com