வானில் பறக்க விடப்படும் பட்டங்கள் மூலம் தேர்தல் பிரசாரம் செய்யும் காங்கிரஸ்

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியினர் வித்தியாசமான பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.
வானில் பறக்க விடப்படும் பட்டங்கள் மூலம் தேர்தல் பிரசாரம் செய்யும் காங்கிரஸ்
Published on

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியினர் வித்தியாசமான பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். பா.ஜ.க. மோடி அரசு மேற்கொண்ட ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான 4 கேள்விகளை பட்டங்களில் அச்சிட்ட அவர்கள், அவற்றை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். மகர சங்கராந்தியை ஒட்டி, ஜெய்பூரில் பல வகையான பட்டங்கள் விற்பனை செய்யப்படும் நிலையில், அவற்றில் ரஃபேல் பிரசார பட்டங்களும் இடம்பெற்றுள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com