ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற காவல்துறை விருது விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் விஜயை காண, ஜப்பான் பெண் ஒருவர் நுழைவாயிலில் காத்திருந்தார். விஜய் தனக்கு கடவுள் போன்றவர் என அவர் தெரிவித்தார்.