கொளத்தூரில் 30 சதவீத வாக்குப்பதிவு இயந்திரங்கள் சந்தேகத்துக்கிடமான வகையில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் முடிவுகள் மாற்றம் தொடர்பான கேள்விக்கும் அவர் பதிலளித்தார்.