எல்நினோ தாக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டால் விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசிடம் நிதி கேட்க உள்ளதாகக் கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்தி ராஜ் தெரிவித்துள்ளார்.