வரும் தேர்தலில் நேர்மையை தேர்ந்தெடுப்பார்கள் - கமல்ஹாசன் நம்பிக்கை

வரும் சட்டமன்ற தேர்தலில் மாணவர்கள் நேர்மையானவர்களை தேர்ந்தெடுப்பார்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
வரும் தேர்தலில் நேர்மையை தேர்ந்தெடுப்பார்கள் - கமல்ஹாசன் நம்பிக்கை
Published on

வரும் சட்டமன்ற தேர்தலில் மாணவர்கள் நேர்மையானவர்களை தேர்ந்தெடுப்பார்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். "மாணவர்கள் வாக்கு" நேர்மைக்கே என தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள கமல்ஹாசன், தமிழக மாணவர்களின் அரசியல் பங்களிப்பு உலகறிந்தது என குறிப்பிட்டுள்ளார். அதில் அரசியல், மாணவர்கள் மீது தாக்கம் செலுத்தும் முன், மாணவர்களின் தாக்கம் அரசியலில் இருக்கட்டும் என அவர், கேரளத்தில் கல்லூரியில் ஆற்றிய உரை ஒன்றையும் நினைவு கூர்ந்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com